அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (5) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கண்டனபோராட்டத்தில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனதிராஜா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையனித்துள்ளனர். பல்வேறு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக காரணங்கள் கூறப்படாது, வழக்குகள் … Continue reading அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed